Tamil

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து இந்த...

தந்தை தாக்கி மகன் பலி!

பிட்டிகல அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் தாக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட...

யாழ். – கொழும்பு ரயில் சேவை அதிகரிப்பு

எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, கோட்டைக்கான சரக்கு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள அமைச்சர் ...

அம்பலாங்கொடைபகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மண்ணெண்னை விலை அதிகரிப்புக்கு பல தரப்பினரும் கண்டனம்

மண்ணெண்னை விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் மற்றும் பெருந்தோட்ட மக்கள், கிராமபகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் . அதனால் விலை உயர்வை அவர்கள் கண்டித்து வீதிக்கு இறங்கத் தீர்மானித்துள்ளனர். மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை...

Popular

spot_imgspot_img