பாராளுமன்றத்தின் நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க சமகி ஜன பலவேகய தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பதவியை பாராளுமன்ற...
ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த...
ராஜபக்ச மீண்டும் எழுச்சி பெறுவார் எனவும், சரியான திகதியை கூற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த குறிப்பிடுகின்றார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் “இப்போது அவர்கள் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று...
சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...
நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
பயண ஆலோசனை இருந்தபோதிலும் பிரிதாதானியாவில் இலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்தியா, ஜெர்மனி இரண்டாம்,...