Tamil

வங்கி அமைப்பு சீர்குலைந்து போகிறது

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வங்கி முறையை பேணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.வங்கி முறைமையை பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என அதன் உப...

வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தவும்!

வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 14.5%...

ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலை கொண்டு வரலாம் ஆனால் வழமையை விட அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் – அமைச்சர் காஞ்சனா

ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்மொழிவு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வழமையை விட அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு எரிபொருள் கூப்பன்கள்

சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலா அமைச்சின் பதிவு செய்யப்பட்ட சாரதிகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு...

சர்வ மத குருக்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

மத குருமார்கள் குழுவினால் இன்று (07) கொழும்பு கோட்டையில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பஹியங்கல ஆனந்த தேரர், உலப்பனே...

Popular

spot_imgspot_img