Tamil

பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் -வானிலை அறிவிப்பு!

தென்மேற்கு பருவக்காற்று செயற்படுவதன் காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்புகள் மிகவும்...

22 ஜனநாயக விரோதமானது, நாங்கள் மக்களுடன் வீதியில் இறங்குகிறோம் – ஸ்ரீ.ல.சு.க

புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் தற்போது அரசாங்கம் 19வது அரசியலமைப்புக்கு முற்றிலும் மாறுபட்ட திரிபுபடுத்தப்பட்ட திருத்தத்தை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்...

வடக்கில் உணவு பஞ்சம் இல்லை, இதோ வெளியானது உண்மை

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பல பகுதிகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆனால் வடமாகாணத்தில் அரிசி, பருப்பு, மஞ்சள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்திய விலைக்கு ஏராளமாக...

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும்- லித்ரோ தலைவர்

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏழாம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு விற்பனை வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ்...

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு எச்சரிக்கை !-தபால் மா அதிபர்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், சேவையை விட்டு விலகியதாக கருதி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம்...

Popular

spot_imgspot_img