Tamil

உயர்தர பரீட்சை இடம்பெறும் தினம் அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறுவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில்...

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சி தயாராகிறது

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (05) பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்...

ரயிலில் பயணிக்க உள்ளவர்களுக்கு முக்கிய செய்தி

இன்று (05) நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது. ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

மண்ணெண்னை விலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு உயர்வு

நாளை மறுதினம் மண்ணெண்ணெய் விலை நிச்சயமாக அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 420 ரூபாய் ...

வெளியானது ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம்

பிரதமரின் உரை (1)இன்று, இந்தச் சபை மற்றும் இந்த நாட்டின் குடிமக்கள் முன்னிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாங்கள் பின்பற்றும் பாதை வரைபடத்தை கோடிட்டுக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். சர்வதேச...

Popular

spot_imgspot_img