நேற்று (03) இரவு காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
Clean Sri Lanka நிதியத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை 2024 டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்படாது என்று நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எல்பி எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எரிவாயுவின்...
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயல் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம்...
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத 32 தமிழர்களின் நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி...