Tamil

சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் -சஜித்

சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் இன்று சட்டம், அநீதி என்பன...

பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

மக்கள் முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் சூடான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மீது நம்பிக்கை இல்லை என...

நாடளாவிய ரீதியில் எண்ணெய் வரிசைகளில் குண்டர்கள் ஆட்சி

நாடளாவிய ரீதியில் எரிபொருள் வரிசையில் குண்டர்கள் ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள குண்டர்கள் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “மிக நீண்ட எண்ணெய்...

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளை தான் சந்தித்துள்ளதாகவும், ஊழியர்களுடன் உடன்பாட்டை எட்டுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரைவில் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டுவிட்டர்...

ஜனாதிபதியிடமிருந்து மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்படி, 1.மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் 2.பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம் 3.மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள்...

Popular

spot_imgspot_img