Tamil

இழுத்து மூடப்படும் நிலையில் அபேக்க்ஷா வைத்தியசாலை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சில வைத்தியர்கள் அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதோ அல்லது வைத்தியசாலைகளுக்குச் செல்வதோ கடினமாக்கியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையினால் சில வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்தாலும் அனைத்து...

கணிதம் தெரியாதோர் நாட்டை ஆட்சி செய்தால் மக்கள் நிலை இப்படித்தான் – டட்லி தாக்குதல்

கணிதம் தெரியாதவர்கள் நாட்டை ஆள்வதன் விளைவே இன்று நாடு அழிவை நோக்கி சென்றுள்ளதாக பாரிய அரிசி உற்பத்தியாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். இரசாயன உரப்...

பாடசாலைகளுக்குப் பூட்டு! வெளியானது அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போக்குவரத்துச் சிக்கல்கள் அற்ற, நாட்டிலுள்ள அனைத்து கிராமியப்...

நாட்டில் மொத்த சனத்தொகையில் 22% மக்களுக்கு உணவு இல்லை

இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து மனிதாபிமான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக உணவுத் திட்டம் (WFP) தீர்மானித்துள்ளது. இந்நிறுவனத்தின் அவதானிப்புகளின்படி நாட்டில் 22% க்கும் அதிகமான மக்கள் குறைந்த சத்துள்ள உணவைக்...

விமல் வீரவன்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று வாசிக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமா...

Popular

spot_imgspot_img