Tamil

ஊடகவியலாளர் பிரகீத் வழக்கில் பிணையில் வௌியே வந்த சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய...

இலங்கை மக்களின் உயிர்காக்க கைகோர்க்கிறது சீனா

இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆறு மாதங்களுக்கு தேவையான 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள சீன தூதரகம், நேற்று (02)...

இன்றும் இரண்டு மணிநேர மின்வெட்டு

இன்று வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொன்சியுலர் சேவைகளை சனிக்கிழமைகளிலும் வழங்கவுள்ள பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது. தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள்...

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இடமாற்றம்

குற்ற மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...

Popular

spot_imgspot_img