Tamil

ரணிலை நீக்கிவிட்டு தனி மொட்டுக் கட்சி ஆட்சி அமைக்க முன்வருமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பலத்த கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. “தயவுசெய்து...

அஹங்கமவில் 27 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் இன்று (04) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் டிக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் காரணமாக துப்பாக்கிச்...

கோட்டா கோ நாடும் விரைவில்…

நாடு பூராகவும் கோட்டா கோ கம உருவாகியதன் பின்னர் கோட்டா கோ நாடு உருவாக்கப்படும் என சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதியில்...

அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முடிவு

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அரச துறை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (03)...

அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பில் அமைச்சருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்

அரசு ஊழியர்களின் பணி மூப்பு பாதிக்கப்படாத வகையில் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரியதோடு, ஊழியர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். தொழிநுட்ப துறையில் மேலதிக நேர...

Popular

spot_imgspot_img