Tamil

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மீளாய்விற்கான அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடல்

2022 ஏப்ரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கிணங்க , 2022...

மாலையில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் -மக்களே அவதானம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில...

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி...

அனேகமான அரசாங்க எம்பி.க்களின் வீடுகள் இன்று ஆர்பாட்டக்காரர்களால் முற்றுகை !

அனேகமாக அனைத்து அரசாங்க எம்.பி.க்களின் வீடுகள் இன்று ஆர்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. எதிர்ப்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்கு வெளியே கூடியுள்ளனர், அவர்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தை வீட்டிற்கு செல்லுமாறு பொதுமக்களின் கோபம்...

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், எதிர்ப்பாளர்கள் அவரது தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய பதவி...

Popular

spot_imgspot_img