Tamil

மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்தார்

இலங்கை மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்படவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த வீரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின்...

வார இறுதி மின்வெட்டு அட்டவணை

வார இறுதி மின்வெட்டு அட்டவணை அறிவிப்பு வார இறுதி நாட்களில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரண்டு மணி நேரமும், ஞாயிற்றுக்கிழமை...

அமெரிக்கர்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்ய தடை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது இலங்கையில் நிலவும் பொருளாதார...

ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்யும் வரை எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை -அனுரகுமார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் வரை இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார...

அரசாங்கத்தரப்பு கரவொலி எழுப்ப, எதிர்க்கட்சியினர் கூச்சலிட பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார்.

நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காகவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார். பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த...

Popular

spot_imgspot_img