Tamil

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி...

அனேகமான அரசாங்க எம்பி.க்களின் வீடுகள் இன்று ஆர்பாட்டக்காரர்களால் முற்றுகை !

அனேகமாக அனைத்து அரசாங்க எம்.பி.க்களின் வீடுகள் இன்று ஆர்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. எதிர்ப்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்கு வெளியே கூடியுள்ளனர், அவர்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தை வீட்டிற்கு செல்லுமாறு பொதுமக்களின் கோபம்...

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், எதிர்ப்பாளர்கள் அவரது தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய பதவி...

அரசியல் நெருக்கடியாக மாறிய – பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமான சூழலில் இலங்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும்...

நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன் பதவிப்பிரமாணம் -புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி !

கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்த சில மணி நேரங்களின் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பசில் ராஜபக்ஷவுக்கு...

Popular

spot_imgspot_img