இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்திவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன் பெட்டிகளை விடுவிக்க இந்தியாவின் கடனுவியை பயன்படுத்த சில இந்திய விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை என தெரியவருகிறது.
தமது...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நேற்று பல ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் பிரதமரின் பதவி விலகலை அவரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ள போதிலும், பிரதமர் அலுவலக அதிகாரியை மேற்கோள்...
மேஷம்சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்...
நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுமாறு நோர்வேக்கான தற்போதைய இலங்கைத் தூதுவரான காட்பிரே குரே இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நோர்வேயில் உள்ள இலங்கை சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையிலிருந்து கோட்பிரே குரே...
நாட்டில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 -900 ரூபா வரைக்கும், ஒரு முட்டையின் விலை விலை 30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக...