உச்சம் தொட்ட தங்கம் !

Date:

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 200,000 ஐ தாண்டியுள்ளது.


கொழும்பு செட்டியார் தெரு தங்க ஆபரணக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 190,000ஐத் தாண்டியுள்ளது.


மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு, அதில் புதிய நகைகளை உருவாக்குவதாக கடை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதேவேளை செட்டியார் தெரு தங்க நகைக்கடைகளில் தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...