இரணைமடு குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன.
வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று ...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறையில் விளக்க மறியலில் உள்ள 54 இந்திய மீனவர்களையும் பார்வையிட்டு புதுவருடத்தின்போது தமது ஆறுதலையும் தமது நிலமையினையும்...
நக்கீரன்
எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
"ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணைவான எதிர்வினை உண்டு" என்பது அறிவியலாளர் நியூட்டன் அவர்களது...
வெளிநாடு சென்ற போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பையும் கொண்டு சென்றுவிட்டார் எனஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளை குற்றம் சாட்டுகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையானது வட மாகாணத்தின் தலையாயதும் பிரதானதுமான...
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் 2 ஆவது தடவையாகவும் இன்று வெள்ளிக்கிழமை (31) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான...