சட்டவிரோத சொத்துக்களை குவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானுக்கு பிணை வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர்.
இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா...
கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை இலக்கு வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள "வூல்வர்ஹாம்டன்" வழக்கு தொடர்பான அதிரகசிய 'பி அறிக்கை' (B-Report)...
ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வரலாற்று சிறப்பு மிக்க புனித கதிர்காமம் கிரிவெஹெர விகாரை வளாகத்தில் நேற்றும் (07), இன்றும் (08)...