Tamil

பொதுத் தேர்தல் – கொழும்பு பங்குச்சந்தையின் விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை...

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியேஅதிகமான ஆசனங்களைக் கைப்பற்றும்- இப்படி சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை

"வன்னியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே பலமான கட்சியாகப் போட்டியிடுகின்றது. அதுவே அதிக ஆசனங்களைக் கைப்பற்றும்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு பற்றி கலந்துரையாடல்

பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். சந்தையில்...

பொதுத் தேர்தலில் இம்முறை ஆள்காட்டி விரலுக்கே மை!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

அரசியல் பிழைத்தோர்புறக்கணிக்கப்படுவர் – பரப்புரையில் சிறீதரன் சுட்டிக்காட்டு  

"தேர்தல் வெற்றிக்காக மிகக் கீழ்த்தரமான செயல்களை முன்னெடுக்கும் அரசியல் பிழைத்தோர்க்குக் காலமும் இயற்கையும் அறத்தின் பாற்பட்ட விளைவுகளை மீளளிக்கும்போது, அத்தகையவர்கள் மக்கள் மனங்களிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அடியோடு புறக்கணிக்கப்படுவார்கள்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்...

Popular

spot_imgspot_img