Tamil

7 நாடுகளின் தூதுவர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (02) 7 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். அனைத்து நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பிரகாரம் சந்திப்புகள் அமைந்துள்ளன. இலங்கைக்கான கியூப தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ...

37 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்

37 சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளன. இந்த குழு செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் கட்டுப்பணம் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்புத் தேர்தல் தொகுதி...

வெளியானது மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான பி. நந்தலால் வீரசிங்க இந்த...

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை விட பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் முறையிட...

இந்திய, சீன தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய மற்றும் சீன தூதுவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடினர். சீன தூதுவர் கீ.ஷென்ஹொங், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்தார். இலங்கையின் எதிர்காலச்...

Popular

spot_imgspot_img