Tamil

வவுனியாவில் கண்ணிவெடி வெடித்து நான்கு பெண்கள் வைத்தியசாலையில்

வவுனியா, மாங்குளத்தில் நேற்று (செப். 05) மாலை கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, காயமடைந்த பெண்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முதலில் மாங்குளம்...

கொழும்பு துறைமுக நகர் வளாகத்தில் The Mall திறந்து வைப்பு

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) பிற்பகல் திறந்து வைத்தார். இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று (06) முற்பகல் அவர் காலி மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை...

ரணில் – சஜித்துடனும் ஒழிந்திருக்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – அனுரகுமார

ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து...

பிரபல ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே...

Popular

spot_imgspot_img