Tamil

ஏ.ஜே.எம். முஸம்மில் சஜித்துக்கு ஆதரவு

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முஸம்மில் 2011...

தேர்தல் சட்டத்தை மீறிய 22 பேர் கைது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று...

திகாம்பரம், ரிசாட் பதியுதீன் ஆகியோரின் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

பழனி திகாம்பரம் தலைமை வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாட்டு மக்கள் பிரதிநிதிகள் பலர், சுயேட்சை வேட்பாளர் ரணில்...

பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

மாவட்டத்தில் 7 இலட்சத்து 5772 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்தார். பதுளை தேர்தல் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

வெல்ல முடியாது என ரணிலுக்கே தெரியும்

ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் வெற்றி பெற முடியாது என கூறிவருவதாகவும், ரணில் மற்றும் அநுரவின் சதிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே...

Popular

spot_imgspot_img