Tamil

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி உரிமங்கள் குறித்த அறிவித்தல்

கடந்த காலங்களில் அச்சிட முடியாமல் குவிந்துள்ள 3 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் என போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 2009ஆம்...

109 ரூபாவே செலவிட முடியும் – வர்த்தமானி வௌியானது!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்...

தபால் வாக்கெடுப்பு நடத்த அனைத்தும் தயார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளுக்காக விண்ணப்பித்துள்ளனர், அதில் 24,268 பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். தபால் மூல வாக்குகளை குறிப்பது தொடர்பான பத்திரங்கள் எதிர்வரும் 26ஆம் திகதி...

2 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் கடமையில்

இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 - 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? தமிழரசின் எம்.பிக்களிடம் வினவிய இந்தியத் தூதுவர்

வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

Popular

spot_imgspot_img