இதுவரை வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவில்லை, அந்தச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய போதும் இரத்துச் செய்யப்படாமையால் இது சிக்கலாக உள்ளதாக மக்கள் போராட்ட பிரஜைகள் அமைப்பின் செயலாளர் சானக பண்டார தெரிவித்தார்.
“2023 உள்ளூராட்சி சபைத்...
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை...
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
பிரதமர் தினேஸ் குணவர்ண உட்பட அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள பெருமளவான...
ஜனாதிபதி தேர்தலில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பு...
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20...