Tamil

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை – வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படவுள்ளது இதேவேளை பயணிகள் படகு சேவைக்கான பயண சீட்டுகள்...

சஜித்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது

சஜித் பிரேமதாசவால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் நான்கு வருடங்கள் சமகி ஜன பலவேகவில் இருந்ததாகவும், கட்சிக்காக...

புதிதாக வழங்கப்படும் இடைக்கால உதவித்தொகை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் அக்டோபர்...

தொழிலாளர்களை 1350 ரூபாவிற்கு காட்டிகொடுத்து துரோகம் செய்துவிட்டது இ.தொ.கா

தொழிலாளர்களை 1350 ரூபாவிற்கு காட்டிகொடுத்து பச்சைத் துரோகம் செய்துவிட்டது இ.தொ.கா - தேர்தலில் தக்க பாடத்தை மலையக மக்கள் புகட்டுவர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மலையக அமைச்சரும் ஜனாதிபதியும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர்...

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மூலமாக   1700 ரூபாய்...

Popular

spot_imgspot_img