Tamil

இலங்கையில் ஏற்பட்ட மோசமான காலநிலையால் 17 பேர் உயிரிழப்பு – 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஐவரின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு...

கேஸ் விலை குறைப்பு, விபரம் இதோ

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 150 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 60...

சீரற்ற வானிலையால் இதுவரை 17 மரணங்கள் பதிவு

நாட்டை பாதித்த மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி...

ஆளும் கட்சி கூட்டத்தில் மோதல், ஒரு ராஜபக்ஷ வைத்தியசாலையில்

நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

ஜெனீவாவில் இருந்து செந்தில் தொண்டமான் விசேட அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 1700 ரூபாய் சம்பள கோரிக்கையை பெற்றுக்கொடுக்க உதவிய அனைவருக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஜெனிவா ஐ.நா சபையில் இருந்து நன்றி தெரிவித்தார். https://youtu.be/ThToadyGWyo?si=KSdUG9wOTLeDayOR

Popular

spot_imgspot_img