ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கேட்டதற்காக ஒரு பொலீஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆவர்.
குறித்த...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில்...
"லங்கா நியூஸ் வெப்" செய்தி வலைத்தளம் தொடங்கப்பட்டு இன்றுடன் (மார்ச் 7) பதினாறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த சிறு குறிப்பு அதற்காகத்தான்….
2009 ஆம் ஆண்டு தொடங்கியபோது, இலங்கையின் ஊடகத் துறை அடக்குமுறையின் இருண்ட...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா பத்தரமுல்லையில் உள்ள...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (05) இரவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கடைகள் கட்டப்பட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம்...