மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, களனிப் பல்கலைக்கழகத்தின் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று இரவும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக...
பெலியத்த பொலிஸ் பிரிவில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை...
கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை...
1. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டிற்கான சரக்கு ஏற்றுமதிகள் 9.5% அதிர்ச்சியூட்டும் வகையில் சரிந்தன. 2022 ஆம் ஆண்டில் 13.1 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023 ஆம் ஆண்டில்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஸ்தாபிப்பது தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...