நாடாளுமன்றத்தில் அவசர வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.
நிகழ்நிலை காப்பு மசோதாவை விவாதிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த வாக்கெடுப்பு கோரப்பட்டது.
அங்கு பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் பதிவாகின.
நிர்ணயிக்கப்பட்ட...
மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரமானது புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசு கட்சியின்...
பதுளை மாவட்டம் ஹொப்டன் லுனுகல மற்றும் மீதும்பிட்டிய பகுதிகளில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்...
1. ஐ.நாவின் "நிபுணர்கள்" இலங்கையின் போதைப்பொருள் எதிர் பாதுகாப்பு உந்துதல் அணுகுமுறையில் எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றனர். "ஆபரேஷன் யுக்திய" திட்டத்தை இடைநிறுத்தி மறுபரிசீலனை செய்யவும் மற்றும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைக் கொள்கைகளில் கவனம்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக்கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில், வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு...