Tamil

சனத் நிஷாந்தவின் தேகம் இன்று புத்தளத்திற்கு

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. பொது அஞ்சலிக்காக நேற்று (25) பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இன்று(26)...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.01.2024

1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டின் ICC ODI சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கையின் சாமரி அதபத்துவை பெயரிட்டுள்ளது. 2. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்...

பெலியத்த கொலை, மேலும் இருவர் கைது

பெலியத்தவில் ஐவரின் கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மிரிஹான முகாமில் உள்ள அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக...

திருடர்களின் கைவரிசையால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இருளில்!

கட்டுநாயக்க அதிவேக வீதியின் அதிவேக மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...

திருமலையில் சமத்துவப் பொங்கல், ஆளுநர் செந்திலுக்கு ‘கிழக்கின் நாயகன்’ விருது

நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு 'சமத்துவ பொங்கல்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பிரதம விருந்தினராக...

Popular

spot_imgspot_img