Tamil

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.12.2023

1. ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க 9 ஜனவரி 2024 அன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவம்பர் 23 இல்,...

ஜனாதிபதி தேர்தல் போட்டி! ரணிலின் உறுதியற்ற பதில்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான...

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது எதிர் கட்சி தலைவர் குற்றச்சாட்டு

நட்பு நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று ஜனாதிபதி பெருமையடித்துக் கொண்டாலும், நட்பு நாடு என்று கூறுவது, விலை அதிகரிப்பும் பெருக்கி விற்பதுவும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்கள்...

ஆளுநரின் சாதனை திட்டத்துடன் கிழக்கில் கலை கட்டிய கிறிஸ்துமஸ்!

கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டது. டச்பே (DUCHBAY) கடற்கரையில் இந்த கிறிஸ்மஸ்...

Popular

spot_imgspot_img