சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி எதிர்வரும் ஜனவரி மாதம் மாதம் முற்பகுதியில் வடக்கு மாகாணத்துக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மகஜர் கையளிப்பதற்குக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
சிறையில் வாடும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க கரணவக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் சன்சந்த ஜனதா சபையின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய...
அடுத்த வருடம் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை மீண்டும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க சமகி ஜன பலவேகவின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய...
1. வணிகக் கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான போனஸ் அரசாங்க நிறுவனம் கடந்த வருடத்திலிருந்து வரிக்குப் பிந்திய இலாபத்தில் 30 வீதத்தை ஒன்றிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால்...
பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க அவரது கிளப்பான சிங்கள விளையாட்டுக் கழகம் (Sinhalese Sports Club)...