நாட்டு மக்கள் படும் துன்பங்களை ஊடாக அதிகாரத்தைப் பெறுவது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையோ அல்ல, நாட்டை உருவாக்கி அதிகாரத்தைப் பெறுவதே கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம்...
ந.லோகதயாளன்
சீனாவின் விண்வெளி ஆயுதமயமாக்கலை எதிர்கொள்ள அமெரிக்க தலைமையிலான AUKUS ஆழமான விண்வெளி மேம்பட்ட ரேடார் திறனை (DARC) பயன்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனின் பாதுகாப்புத் தலைவர்கள் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
இது...
டைல்ஸ் மற்றும் குளியலறை உபகரணங்களின் இறக்குமதிகள் மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டதையடுத்து, அதன் வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் கொடுப்பதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக டைல்ஸ் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்...