தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த MICHAUNG சூறாவளி நேற்று (03) இரவு 11.30 மணியளவில் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கி.மீ....
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளும் நிலைப்பாடு தொடர்பில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின்...
1. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. 2022/23 ஆம் ஆண்டிற்கான வரி அறிக்கையை முடிக்கத் தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று எம்பிக்கள்...
நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கமில்லையா என நீதி அமைச்சரைப் பார்த்து நாடாளுமன்றத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற உரையின்போதே இவ்வாறு...
லிட்ரோ நிறுவனம் இந்த மாதம் உள்நாட்டு எரிவாயு விலையை திருத்தாது என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் டிசம்பர் மாத பண்டிகை...