Tamil

டயானா உட்பட மூன்று எம்.பிகள் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்ற ஒரு மாதத்துக்கு தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரை ஒருமாத காலத்திற்கு பாராளுமன்ற செயல்பாடுகளில் இருந்து இடைநிறுத்துவதற்கான பிரேரணை...

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும்; ‘COP 28’ மாநாட்டில் ஜனாதிபதி

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும். அதற்காக தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவதற்கான தயார் நிலைமையை இவ்வருடத்திற்கான COP28 மாநாட்டில் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இளைஞனின் பெற்றோர்கள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நேற்று...

15000 இராணுவ வீரர்கள் தப்பியோட்டம், குற்ற செயல்கள் அதிகரிக்க இது காரணமா?

இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15360 பேர் இராணுவ சேவையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இராணுவத்தின் 99 அதிகாரிகள், கடற்படையின் 26 அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் 15...

டுபாயில் ரணில் – மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் துபாயில் நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டிலேயே இந்த சந்திப்பு...

Popular

spot_imgspot_img