Tamil

எதிர்காலத்தில் வைத்தியர் ஆவதே இலச்சியம்; யாழ். சாதனை மாணவி பெருமிதம்

எதிர்காலத்தில் வைத்தியர் ஆகுவதே தனது இலச்சியம் என க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி அக்சயா...

தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை: சஜித் விசனம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரருக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்

அபிவிருத்திகளில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...

நாளை புயல் வரும் என எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (3ம் திகதி) புயலாக மாறும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின்...

யாழில் சிறப்பு பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள்

க.பொ.த சாதரணப் பரீட்சையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் அதிகூடிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர...

Popular

spot_imgspot_img