1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா சென்ற நிதியமைச்சர்

Date:

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் நேற்று (15) இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் சாங் யோங்ரி உடனான சந்திப்பைத் தொடர்ந்து இப்பயணம் அமையப்பெற்றது

நாட்டின் பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதியைப் பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்தியாவின் புதுடில்லிக்கு சென்ற நிதி அமைச்சர், அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கு 1 பில்லியன் டாலர் கடன் பெரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...