2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது, சீனாவிடமிருந்து 3.7 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்ற ஹம்பாந்தோட்டை பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முதலீடு குறித்து...
மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கோத்தபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்துள்ளார்.
அதன்படி,...
ஏனெனில் அவர்கள் சக நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல கட்ட விசாரணைகளை நடத்திய பிறகு மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாக...
நேற்று மாலை ஹிக்கடுவ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 19 வயது கனேடிய நாட்டவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆபத்தான அலை எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தபோதிலும், கடலில் குளித்துக் கொண்டிருந்த கனடிய...