2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில்...
வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் யானையை கொன்று, அதன் தலையை வெட்டி வீசி எரிந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ தற்போது...
2024 ஆம் ஆண்டினை பொருளாதார ரீதியில் வலுவான ஆண்டாக மாற்றிக்கொள்ள, 1.8% பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அதேபோல், இம்முறை...
டிபி கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகம் மூலம் படிக்கும் மாணவர்களை வேலை சந்தைக்கு வழிகாட்ட டிபி சிலிக்கான் வேலி ஐடி அலுவலகத்தை ஆரம்பிக்க தம்மிக்க பெரேரா தயாராகி வருகிறார்.
இலங்கையின் முன்னணி...
வன்னியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாத ஐந்து வயதுக் சிறுவகை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு...