இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் புதிய வேலைத்திட்டமாக, ஏற்றுமதிக்காக பழங்கள் பயிரிடப்படும் கிராமங்களை விரிவுபடுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ் மாத்தளை மினிபே 3 மற்றும் 4 விவசாயக் குடியேற்றங்களில்...
இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு உண்மையான...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சுகததாச உள்ளக மைதானத்தில் இது இடம்பெறவுள்ளது.
இதில் கட்சி அமைச்சர்கள்,...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னர் கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்திய விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் விஷம் கலந்திருக்கக் கூடும் என்பதால் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட அருந்தப்...
தலங்கம ரிங் வீதியிலுள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தில்...