Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.11.2023

1. தலைமை பேச்சுவார்த்தையாளர் ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு விரிவான ECTA ஒப்பந்தம் பற்றிய விவாதங்களுக்காக இலங்க்கு வருகை தந்தது. அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத்...

வடக்கு,கிழக்கில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்குப் பதில் சொல்வோம் ; சிறிதரன்

வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களினால்.சித்தாண்டி மகா...

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த...

திருக்கோணேஸ்வரத்தைப் பெருங்கோயிலாகப் புனரமைப்புச் செய்ய இந்திய அரசு உதவும் – நிர்மலா உறுதி

"திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்." இவ்வாறு உறுதிமொழி வழங்கினார் இந்திய நிதி அமைச்சர்...

Popular

spot_imgspot_img