Tamil

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட...

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்

உச்ச நீதிமன்றத்தில் இதுவரை இருந்த வெற்றிடங்களை நிரப்ப நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜபகஷ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர, மேன்முறையீட்டு...

இந்தியாவில் நடந்த முக்கிய மாநாட்டில் மலையக மக்கள் சார்பில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான்

புதுடில்லியில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழில்வல்லுனர்கள்,அரசியல் தலைவர்கள்,விஞ்ஞானிகள் என பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில்...

துமிந்த சில்வா சாதாரண சிறைக்கு மாற்றம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வழக்கமான சிறை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று (ஜனவரி 10) பிற்பகல் அவர் வழக்கமான சிறை அறைக்கு மாற்றப்பட்டதாக...

தேரரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

இஸ்லாத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நிராகரித்தார். இந்த தண்டனைக்கு...

Popular

spot_imgspot_img