எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு...
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் , 1,500 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும்...
நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிற்கும்,...
இன்று (ஜனவரி 09) காலை அஹுங்கல்ல நகரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஹுங்கல்ல சந்தியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், படுகாயமடைந்த ஒருவர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் அதே பகுதியைச்...