நாட்டில் 11 வருடங்களின் பின்னர் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு 352,450 குழந்தைகள் பிறந்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த...
வாகனங்களில் மேலதிகமாக பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்த ஒலி எழுப்புவை, அதிக சத்திலான சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக...
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் பாவனை அதிகரிப்பினால் இலங்கையில் பிரவுன் சீனியின் விற்பனை 55% மட்டுமே என சிலோன் சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் சிலோன் சீனி நிறுவனம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெலவத்தை...
பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
"வன விலங்குகள் பிரச்னையால் மக்கள் மிகவும்...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது...