சுற்றாடல் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ``நீதிக்கு இடையூறு' என்ற பெயரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் காட்டு யானைகள் கொல்லப்பட்டதன் காரணமாக குறித்த...
எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான சந்தியாப்பிள்ளை கெப்ரியேல் போட்டியிடுகிறார்.
இவர் இலங்கையின் மன்னார் - பறப்பாங்கண்டல்...
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். ஏனென்றால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இந்நாட்டில் வாழும் சாதாரண மக்களையே அதிகளவில் பாதிக்கின்றது என வர்த்தக...
காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட...
1. இலங்கை மின்சார சபையின் 22 சதவீத கட்டண உயர்வு, புதன் கிழமைக்குள் திருத்தப்பட்ட சமர்ப்பிப்பைக் கோரிய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் (PUCSL) சமர்ப்பிக்கப்பட்ட தவறான தரவுகள் காரணமாக தாமதத்தை எதிர்கொண்டுள்ளது....