வடகிழக்கு

இன்று சுதந்திர இழந்த கிளிநொச்சி மக்கள்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட 2 பல்கலைக்கழக மாணவர்கள்...

உலக சாதனை படைத்த சிறுமிக்கு ஊக்கமளித்த ஆளுநர்

"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்காக சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜிக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...

தமிழரசின் தேசிய மாநாட்டைவெகு விரைவில் நடத்துங்கள்

''எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவ ரீதியாக பதவியேற்பது முக்கியமான விடயமாகும். எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது...

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபாரக காளிங்க ஜெயசிங்க பதவியேற்ப்பு!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (29.01.2024) தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப்...

வலிகாமம் வடக்கில் மீளக் கையளிக்கப்பட்ட 500 ஏக்கர் காணியை கைப்பற்ற முயற்சி

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளுக்காகத்...

Popular

spot_imgspot_img