இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை உடனடியாக இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு...
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணிக்காக நியாய விலைக்கடைகள் அனைத்தும் விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பண்டிகையை...
இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக மாறவும், சீனா திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம்...
தமிழ் நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சமில்லை… தெருவுக்கு தெரு இன்ஜினியரிங் கல்லூரி இருப்பது போலவே ஆன்மீக குருக்களும் முளைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலனோர் போலியானவர்களே.
மனிதனுக்கு ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான...
இலங்கை அரசு சிறைபிடித்துள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள்...