தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (17) பிற்பகல் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று (17) மாலை 04.00...
அனைவரும் செல்வத்தை உருவாக்கக்கூடிய நாட்டை உருவாக்குவதே தமது நோக்கம் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
"பாரம்பரிய வேலைகள் மற்றும் நலன்புரி அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட செல்வத்தை அனைவரும் உருவாக்கக்கூடிய...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (16) குருநாகலில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று மாலை 04.00 மணிக்கு குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் இந்த மக்கள் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற...
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில்” அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய...
ஒக்டோபர் மாதம் வரைக்கும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஒக்டோபர் மாதம் முதல்...