சீன மக்கள் குடியரசின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளமை தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.
சீன இராணுவத்திற்கு சொந்தமான HAI YANG 24 HAO எனும் போர்க்கப்பல் நேற்று முன்தினம் (10) கொழும்பு...
தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றை 2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த பாடங்கள் 06 - 13...
01.தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை மே மூன்றாம் வாரத்தில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படுமென குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார் : குழுவின் இடைக்கால அறிக்கைக்கு சுமார் 400 முன்மொழிவுகள் வரை...
1.இலங்கையின் இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியதை ஜப்பான் நிதியமைச்சர் சுனிச் சுசுகி (Shunichi Suzuki) வரவேற்கிறார். ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏப்ரல்...
'வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான...