இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனில் GLASTONBURY திருவிழா மீண்டும் தொடங்குகிறதுபிரிட்டனின் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியான Glastonbury, இந்த வார இறுதியில் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஒன்று திரட்டுகிறது.
தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட...
பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில்...
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு...
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று (03) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், Aeroflot விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும்...
மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூசி ஊழல் குற்றச்சாட்டுகளினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 பெப்ரவரியில் ஜனநாயக அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி ஏற்ப்பட்டது.
இராணுவ ஆட்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக பல...