மலைநாடு

ரஷ்ய ஜனாதிபதியின் தலைவர் பதவி பறிப்பு

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இன்று 4-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று...

பிரித்தானியாவில் இனரீதியாக தாக்கப்பட்ட இலங்கை சிறுவன்

லண்டனில் வசித்துவரும் 12 வயது இலங்கை வம்சாவளி சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆனபிறகும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதால் இது குறித்து...

13 பெண்கள் பரிதாபமாகப் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது: குஷிநகர் மாவட்டம், நெபுவா...

இலங்கைக்கு கைகொடுக்குமா தென்னாப்பிரிக்கா?

எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமர்வுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்த நாடுகளாக உருவாகியுள்ள ஆப்பிரிக்க பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்காவின் அரச...

லண்டன் பப் விபத்தில் 13 பேர் காயம்

லண்டன் நேரப்படி சுமார் 16:50 மணிக்கு ஹாக்னி விக்கில் உள்ள பப் இல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கிழக்கு லண்டன் பப் ஒன்றில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் சிக்கிய...

Popular

spot_imgspot_img