ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று (04) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இப்படித்தான் தியத்த உயன அருகே கலைஞர்கள் போராட்டம்...
சவுதி அரேபியா மீது ஏமன் நாட்டிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தலைநகர் ஜெட்டாவில் உள்ள அரசின் அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குமீது நேற்று தாக்குதல் நடந்தது.
எண்ணெய் கிடங்குகள்...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர்...
அண்டை நாடான ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து சீனாவில் 17.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரம் முடக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 60 புதிய தொற்றாளர்கள் பதிவாகிய பிறகு, ஷென்சென் வணிக மையத்தில் உள்ள அனைவரும்...
அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின்களை வழங்க மாட்டோம். அந்த நாட்டு விண்வெளி வீரர்கள் இனிமேல் துடைப்பத்தில்தான் பறக்க வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் திமித்ரி ரகோஜின் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் போர் காரணமாக அமெரிக்காவும்...