அம்பலாங்கொட நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நிறுவனத்தின் முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார்...