இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில்,...